ஆந்திரப் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகள் பரவியதை அடுத்து பொதுமக்கள் அதிக அளவில் எரிபொருள் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்குகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.