கும்பமேளா : காணாமல் போன 50,000 பக்தர்கள் - குடும்பத்துடன் மீண்டும் இணைந்த மகிழ்ச்சி தருணங்கள்

கடந்த தை அமாவாசையான திங்கட்கிழமை அன்று, கும்பமேளாவில் புனித நீராட சென்றவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.
கும்பமேளா : காணாமல் போன 50,000 பக்தர்கள் - குடும்பத்துடன் மீண்டும் இணைந்த மகிழ்ச்சி தருணங்கள்
Published on
கடந்த தை அமாவாசையான திங்கட்கிழமை அன்று, கும்பமேளாவில் புனித நீராட சென்றவர்களில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சங்கமித்து வரும் நிலையில், அலைமோதும் கூட்டத்தில் காணாமல் போன தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தேடி பெரும்பாலான மக்கள் கண்ணீர் மல்க காட்சியளித்தனர். காணாமல் போனவர்களை கண்டுபிடித்து, அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றிணைப்பதில் சிறப்பு முகாம் அதிகாரிகள் உதவி புரிந்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com