நாடாளுமன்றத்தை பாதுகாக்க முடியாத அரசு, நாட்டு மக்களை எவ்வாறு பாதுகாக்கப்போகிறது? என தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா கேள்வி எழுப்பினார்.