Pakistan Flood | பாகிஸ்தானை தாண்டி இந்தியாவிற்குள் ஆக்ரோஷமாக புகுந்த வெள்ளம் - எல்லையில் கோரதாண்டவம்

x

Pakistan Flood | பாகிஸ்தானை தாண்டி இந்தியாவிற்குள் ஆக்ரோஷமாக புகுந்த வெள்ளம் - எல்லையில் கோரதாண்டவம்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பல கிலோமீட்டர் நீளத்திற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் Ferozepur பகுதியில், பல கிலோமீட்டர் நீளத்திற்கு இந்தியா-பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்து வரும் மழையால் அங்கிருந்து வரும் வெள்ள நீர், சர்வதேச எல்லையைத் தாண்டி இந்திய பகுதிக்குள் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.


Next Story

மேலும் செய்திகள்