இயந்திரம் மூலம் நெல் விதைப்பு - சிறு விவசாயிகள் எதிர்ப்பு

அரியானா மாநிலம் அம்பாலாவில் அரசின் வழிகாட்டுதல்படி, விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் விதைக்கும் பணியை தொடங்கியுள்ளனர்
இயந்திரம் மூலம் நெல் விதைப்பு - சிறு விவசாயிகள் எதிர்ப்பு
Published on
அரியானா மாநிலம் அம்பாலாவில் அரசின் வழிகாட்டுதல்படி, விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் விதைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இந்த இயந்திரம் வாங்க ஒரு லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருப்பதால், இந்த முறைக்கு சிறு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களால் அவ்வளவு பெரிய தொகை செலவிட முடியாது என்றும் நேரடி நெல் விதைப்புக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் சிறு விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com