குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானை - யானையை விரட்டியடித்த வனத்துறை

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் ஒற்றை காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர்.
குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டுயானை - யானையை விரட்டியடித்த வனத்துறை
Published on

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரின் ஒற்றை காட்டுயானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர், அதிக சப்தம் எழுப்பி, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com