குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மாநில ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் வாகனங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும், அதில் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் எனவும் பொதுநல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.