``நாளை மறுநாள் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடாது'' - வெளியான அறிவிப்பு

x

நாடு தழுவிய பந்த் - ஜூலை 9ம் தேதி ஆட்டோக்கள்,பேருந்துகள் ஓடாது/நாடு தழுவிய அளவில் வரும் ஜூலை 9ம் தேதி வேலை நிறுத்தம் அறிவிப்பு /தமிழகத்தில் தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி உட்பட 13 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவிப்பு/ஜூலை 9ம் தேதி ஆட்டோக்கள், பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு/ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பேருந்து - ஆட்டோ ஓட்டுநர்கள் , தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள் என அறிவிப்பு/விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவிப்பு/மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பந்த் நடத்தப்படுவதாக அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்