பாலியல் வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து - பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருவருவதை காரணம் காட்டி, நித்தியானந்தாவுக்கு வழங்கிய ஜாமீனை பெங்களூரு உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
பாலியல் வழக்கில் நித்யானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து - பெங்களூரு உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on
பாலியல் வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருவருவதை காரணம் காட்டி, நித்தியானந்தாவுக்கு வழங்கிய ஜாமீனை பெங்களூரு உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com