நாட்டையே உலுக்கிய நொய்டா நிதாரி தொடர் கொலை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட சுரேந்திர கோலி, உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள தேநீர் கடை ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
#Suicide #Uttarkhand #TeaShop #Thanthitv