நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம்? - மகளிர் அமைப்பினர் டெல்லியில் போராட்டம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி டெல்லியில் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம்? - மகளிர் அமைப்பினர் டெல்லியில் போராட்டம்
Published on

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி டெல்லியில் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக தண்டனையை நிறைவேற்றக் கோரி, அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

X

Thanthi TV
www.thanthitv.com