#JUSTIN || இன்று 2 மாநிலங்களில் அதிரடியாக இறங்கிய NIA

x

ஹிஸ்புத்-தஹ்ரிர் பயங்கரவாத சதி வழக்கில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை

தடைசெய்யப்பட்ட ஹிஸ்புத்-தஹ்ரிர் (HuT) தொடர்பான பயங்கரவாத சதி வழக்கில், தேசிய புலனாய்வு முகமை மத்தியப் பிரதேசத்தின் போபால் ராஜஸ்தானின் ஜலாவரில் பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது

HuT மற்றும் அதன் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் குறித்த என்ஐஏவின் தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக போபாலில் மூன்று இடங்களிலும் ஜலாவரில் இரண்டு இடங்களிலும் விரிவான சோதனை நடத்தப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்