நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் வந்தடைந்தது - விசாரணை நடத்த கேரள முதல்வர் நேபாளத்திற்கு கோரிக்கை

கேரள மாநிலத்திலிருந்து இரு குடும்பங்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் சொகுசு விடுதியில் எரிவாயு கசிவு காரணமாக உயிரிழந்தனர்.
நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் வந்தடைந்தது - விசாரணை நடத்த கேரள முதல்வர் நேபாளத்திற்கு கோரிக்கை
Published on

கேரள மாநிலத்திலிருந்து இரு குடும்பங்கள் நேபாள நாட்டிற்கு சுற்றுலாவுக்கு சென்ற நிலையில் சொகுசு விடுதியில் எரிவாயு கசிவு காரணமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சக உதவியால் திருவனந்தபுரத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேருடைய சடலங்கள் திருவனந்தபுரம் விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் சடலம் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. விபத்து குறித்து நேபாள அரசு விசாரிக்க வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com