ND vs SA | Odisha Beach | 5 டன் மணலில் செய்யப்பட்ட சிற்பம்.. இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு!

x

மணல் சிற்பம் மூலம் இந்திய அணிக்கு பாராட்டு

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றதை தொடர்ந்து, ஒடிசாவில் மணல் சிற்பம் படைத்து சிற்பக் கலைஞர் பாராட்டு தெரிவித்தார். புரி கடற்கரையில் 5 டன் மணலில் 6 அடி நீள கிரிக்கெட் பேட்டையும், பந்தையும் வைத்து சிற்பம் படைத்த சுதர்ஷன் பட்நாயக், பாரதத்தின் பெண்கள் சக்திக்கு பாராட்டுகள் என எழுதியிருந்தார். இதை ஏராளமானோர் பார்த்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்