பிரதமர் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டம்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பிரதமர் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டம்
Published on
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய பாதுகாப்பு குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் கோகலே ஆகியோரும் பங்கேற்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com