"ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு படேலின் முயற்சியே காரணம்" - பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தவர், சர்தார் வல்லபாய் படேல் எனவும் அவர் எடுத்த முயற்சிகளே இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு காரணம் எனவும் பாராட்டினார்.
"ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு படேலின் முயற்சியே காரணம்" - பிரதமர் நரேந்திர மோடி
Published on

படேல் சிலையை பார்வையிட்டார், பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்ததும், விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மூலமாக, சிலை மீது பூக்கள் தூவப்பட்டன. திறப்பு விழாவை தொடர்ந்து, சிலையை மோடி பார்வையிட்டார். சிலைக்குள் அமைக்கப்பட்டுள்ள பூங்கா உள்ளிட்டவற்றை அவர் பார்த்தார். அவருடன் குஜராத் முதல்வர் விஜய் ருபானி, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரும் சிலையை பார்த்தனர். அப்போது, கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


X

Thanthi TV
www.thanthitv.com