#Breaking||சுமார் 34 ஆண்டுகளுக்கு பின் ராஜிவ் வழக்கில் விடுதலையான மூவருக்கு கிடைத்தது `முழு’ விடுதலை

x

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான மூன்று பேர் இன்று விமான மூலம் இலங்கை செல்கின்றனர்/திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வருகை/திருச்சி சிறப்பு முகாமில் இருந்து முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் காவல்துறை வாகனம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர் /முருகன் உள்பட 3 பேரும் இன்று காலை 10 மணிக்கு இலங்கை விமானம் மூலம் சென்னையில் இருந்து கொழும்புவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்///3/முருகன் உள்பட 3 பேர் இன்று இலங்கை பயணம்..


Next Story

மேலும் செய்திகள்