மதம் பிடித்து ஆக்ரோஷமாக ஊரில் உலா வரும் `படையப்பா’ - பீதியில் மக்கள் மதம் பிடித்து ஊருக்குள் ஆக்ரோஷமாக வலம் வரும் 'படையப்பா' கேரள மாநிலம் மூணாறில் செல்லப்பிள்ளையாக உலா வரும் படையப்பா யானை மதம் பிடித்து மூணாறு நகருக்குள் ஆக்ரோஷமாக சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்...