Mumbai Flood| திடீரென முகத்தை மாற்றி ஷாக் கொடுத்த இயற்கை.. மிதக்கும் மும்பை அந்தேரி

திடீரென முகத்தை மாற்றி ஷாக் கொடுத்த இயற்கை.. மிதக்கும் மும்பை அந்தேரி

மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக மும்பை மற்றும் தானே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, பிவாண்டி நகர் மற்றும் மும்பையின் அந்தேரி சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும், நாளையும், மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' விடுத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com