முல்லைப் பெரியாறு விவகாரம் | கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

Breaking | Mullai Periyar | முல்லைப் பெரியாறு விவகாரம் | கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

முல்லைப் பெரியாறு விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

பராமரிப்பு பணிகளுக்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் மீது கேரள அரசு முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வல்லக்கடவு - முல்லைப் பெரியாறு காட்டு சாலையை 4 வாரங்களுக்குள் கேரள அரசே சீரமைக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்