வெண்பனிப்போர்வை போர்த்திய மலைகள்... .மலைகளும் மரங்களும் வெண்பனிப்போர்வை போர்த்தி ரம்மியமாக காட்சியளிக்கின்றன... குளுகுளு காலநிலையை சுற்றுலாபயணிகள் ரசித்து வரும் நிலையில், அவர்களுக்கு இது மறக்க முடியாத தருணங்களுள் ஒன்றாக மாறியுள்ளது...