டெல்லியில் புதிய குஜராத் பவனை மோடி திறந்து வைப்பு

டெல்லியில் புதிய குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
டெல்லியில் புதிய குஜராத் பவனை மோடி திறந்து வைப்பு
Published on
டெல்லியில் புதிய குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். டெல்லியில் ஏற்கனவே குஜராத் பவன் என்ற பெயரில் குஜராத் அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. இந்நிலையில், புதிதாக அதிநவீன கட்டுமான வேலைபாடுகளுடன் கூடிய கார்வி குஜராத் பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி மற்றும் துணை முதலமைச்சர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்
X

Thanthi TV
www.thanthitv.com