வீணாக வெளியேறிய பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காடையாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வீணாக வெளியேறியது...
இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் காமேஷ்வரன் வழங்கிட கேட்கலாம்...
Next Story
