மேகாலயாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

மேகாலயாவில் ஏப்ரல் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேகாலயாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
Published on
மேகாலயாவில் ஏப்ரல் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேகலாயா அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதி நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com