ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஏராளமான புதுமண தம்பதிகள் திரண்டனர். காவிரி தாயை வழிபட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.