`கடவுளே’ - கோயில் உண்டியலை திருடும் முன் சாமி கும்பிட்ட திருடன் திருடுவதற்கு முன் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்ட திருடன் மகாராஷ்டிரா உள்ள கோயில் உண்டியலை திருடுவதற்கு முன்னதாக திருடன், கடவுளே என கையெடுத்து கும்பிட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது..