Maharashtra | 4 Babies In One Delivery | ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் - மகிழ்ச்சியில் தாய்
மகாராஷ்டிரா மாநிலம் சாதாரா பகுதியைச் சேர்ந்த பெண், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் 3 பெண் குழந்தைகள், 1 ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். பிறந்த குழந்தைகள் அனைத்தும் 1.3 முதல் 1.4 கிலோ எடை கொண்டவையாக இருந்ததால், இன்குபேட்டரில் வைத்து கவனிக்கப்பட்டு வருகின்றனர். இது அரிதான பிரசவமாகும் என தெரிவித்துள்ள மருத்துவக் குழுவினர், குழந்தைகளின் முன்னேற்றத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்
Next Story
