உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.