பிரதமர் மோடியுடன் பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆலோசனை மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.