Kolkata | Fire Accident | கொல்கத்தாவில் கொடூர தீ விபத்து.. 3 பேர் உடல் மீட்பு

x

தொழிற்சாலையில் தீ விபத்து - 3 பேர் உடல் மீட்பு

கொல்கத்தா ஆனந்தபூரில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.. சம்பவ இடத்தில் தேடுதல் பணியில் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக எம்எல்ஏ அசோக் டிண்டா, தொழிற்சாலை சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் அலட்சியமே இதற்கு காரணம் எனவும் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்