துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை : சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து

சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்டுள்ள கிரண்பேடி, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார்.
துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை : சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து
Published on
சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்டுள்ள கிரண்பேடி, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வழக்கம் போல் ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகள் ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். புதுச்சேரியிலுள்ள அனைத்து மக்களும் விரைவான முடிவுகளை எடுக்கும் ஆளுமை கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com