பசிக்கு வடை வாங்கியவர் அதிர்ச்சி.. சட்னியில் கிடந்த தவளை.. முகம் சுளிக்க வைக்கும் காட்சி

பசிக்கு வடை வாங்கியவர் அதிர்ச்சி.. சட்னியில் கிடந்த தவளை.. முகம் சுளிக்க வைக்கும் காட்சி
Published on

கேரள மாநிலம் ஷோரனுர் ரயில் நிலையத்தில் உள்ள உணவகத்தில் வடைக்கு வழங்கிய சட்டினியில் தவளை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com