பிரதமர் மோடி சபரிமலை விவகாரத்தில் பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாக அவர் குற்றம்சாட்டினார். ஐயப்பனின் பெயரில் பொய் பிரசாரம் மேற்கொள்வதற்கு மோடிக்கு அதிகாரமில்லை எனவும் பினராயி விஜயன் கூறினார்.