எர்ணாகுளம் மாவட்டம் வராப்புழை பகுதியில் உள்ள மாதா கோவிலில் திருவிழாவின் போது இந்த நகைகள் அணிவிக்கப்படுவது வழக்கம். இதனை ஆலய நிர்வாகிகள் கேரள தொழில்துறை அமைச்சர் ஜெயராஜனிடம் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.