கேரளாவின் கிழக்கு காடன்காலூரில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீட்டில் இருந்து பிறந்து 10 நாளே ஆன சிசுவை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.