கேரளாவில் விமானத்திலிருந்து தூக்கி வீசப்படும் உணவு பொருட்கள்

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூரில் விமானத்திலிருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் தூக்கி வீசப்பட்டு வருகிறது.
கேரளாவில் விமானத்திலிருந்து தூக்கி வீசப்படும் உணவு பொருட்கள்
Published on
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர், மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனையடுத்து அங்கிருப்பவர்களுக்கு விமானப்படையினர் உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்கினர். விமானத்திலிருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் தூக்கி வீசப்பட்டு வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com