

இந்த சம்பவம் மத வேற்றுமைகளை களைந்து சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மழை வெள்ளம், பள்ளி வாசலை சூழ்ந்த நிலையில் இந்துக்கள் தங்களை தொழுகை நடத்த இடம் செய்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றது மறக்க முடியாத அனுபவம் என இஸ்லாமியர்கள் தெரிவித்துள்ளனர்.