கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர் - கை தட்டி வழியனுப்பி வைத்த மருத்துவமனை ஊழியர்கள்

கேரள மாநிலம், காசர்கோடில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், குணமடைந்தார்.
கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நபர் - கை தட்டி வழியனுப்பி வைத்த மருத்துவமனை ஊழியர்கள்
Published on

கேரள மாநிலம், காசர்கோடில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், குணமடைந்தார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு, மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் உள்ளிட்ட கைத்தட்டி மிகவும் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com