மனநலம் பாதிக்கப்பட்டு கேரள முகாமில் உள்ள 15 தமிழர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

கேரளாவில் உள்ள பல்லுருத்தி முகாமில் வெளி மாநிலங்களை சேர்ந்த 55 மனநலம் பாதித்தவர்கள் உள்ளனர்.
மனநலம் பாதிக்கப்பட்டு கேரள முகாமில் உள்ள 15 தமிழர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை
Published on

இது தொடர்பாக கேரள சட்டப்பணிகள் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 15 பேரை உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியாக , அவர்களை தெரிந்தவர்கள் அந்தந்த மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகும்படி சென்னை மாவட்ட சட்டப்பணிகளை ஆணைக்குழு தலைவரான நீதிபதி ஐ.ஜெயந்தி அறிவுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com