கிரெடிட் கார்டுக்கு பணம் கேட்டு நகைக்கடை ஊழியர் மீது தாக்குதல் கேரளம் மாநிலம் பாலக்காட்டில், கிரெடிட் கார்டுக்கு பணம் தர மறுத்த நகைக்கடை ஊழியர் மீது மதுபோதையில் வந்த நபர் தாக்குதல்... பாதிக்கப்பட்ட ஊழியர் அளித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு போலீசார் வலைவீச்சு....