Kerala || கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த கார்-விபத்தில் சிக்கி 3 பேர் கவலைக்கிடம்

Kerala || கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த கார்-விபத்தில் சிக்கி 3 பேர் கவலைக்கிடம்

Kerala || கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த கார்-விபத்தில் சிக்கி 3 பேர் கவலைக்கிடம் கேரள மாநிலம் பாலக்காடு தச்சநாட்டுகரா தேசிய நெடுஞ்சாலையில் பெய்த கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார், சறுக்கிச் சென்று எதிரே வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com