காஷ்மீரில் நடைபெற்ற வரும் தொடர் தாக்குதல்களால், எல்லையோரத்தில் உள்ள கிராமங்கள், கடும் சேதங்களை சந்தித்துள்ளன. வீடுகளையும் உடைமைகளையும் இழந்து அக்கிராம மக்கள் நிர்கதியாய் நிற்கின்றனர்.