கார்கில் போரின் 27வது வெற்றி தினத்தை முன்னிட்டு, லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.