கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தலித் கல்லூரி மாணவர் கொலையை கண்டித்து, கேரளா முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.