தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், இண்டிகோ விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாகக்கூறி பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.