வந்தே பாரத் ரயில் தரமற்ற உணவு - ரூ. 10 லட்சம் அபராதம் பாட்னாவில் இருந்து டாடா நகர் சென்ற வந்தே பாரத் ரயிலில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட தயிரில் புழுக்கள் இருந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்திய ரயில்வே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.