இந்திய கடற்படை தினம் கடைபிடிப்பு : கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி

இந்திய கடற்படை தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வீரர்களின் சாசக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய கடற்படை தினம் கடைபிடிப்பு : கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி
Published on

இந்திய கடற்படை தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் வீரர்களின் சாசக நிகழ்ச்சி நடைபெற்றது. ஹெலிகாஃப்டரிலிருந்து கயிறு கட்டி வீரர்கள் இறங்குவது மீட்புப்பணி போர்ப் பயிற்சி உள்ளிட்ட சாகசங்கள் நிகழ்த்திக் காட்டப்பட்டன. கடற்படை விமானிகள் வானில் பல்வேறு சாதனைகளை செய்தனர். துறைமுகத்தில் திரண்டிருந்த பார்வையாளர்கள், கடற்படை வீரர்களின் சாகங்களை வியப்புடன் கண்டு ரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com