சுதந்திர தின உரையின்போது தமிழில் பேசிய பிரதமர்

பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு
சுதந்திர தின உரையின்போது தமிழில் பேசிய பிரதமர்
Published on

உலகிற்கே இந்தியா வைகாட்டும் வகையில் முன்னேறி வருவதாக, சுதந்திர தின உரையில் கூறிய பிரதமர் மோடி , அப்போது, "எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்நெறியை இந்தியா உலகிற்கு அளிக்கும்" என பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி தமிழில் பேசினார்.

X

Thanthi TV
www.thanthitv.com