"Kargil War-ல் நான், Operation Sindoor-ல் மகன் - ராணுவ குடும்பம் உருக்கம்
ஆபரேஷன் சிந்தூர்= வெற்றி வாகை சூடுவார்கள் - ராணுவ குடும்பம் உருக்கம்
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஆப்ரேஷன் சிந்தூரில் தங்களது மகன் பணியாற்றுவது பெருமைப்பட வைப்பதாக, புதுச்சேரியைச் சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தில் 3-வது தலைமுறையாக பணியாற்றும் இந்த குடும்பத்தில் ஹவில்தார் கமலநாதன் என்பவர் ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றி வருகிறார். பதற்றமான சூழலில், தனது மகன் நாட்டுக்காக சேவை செய்வதில் பெரும் மகிழ்ச்சி என ராணுவ வீரரான கமலநாதனின் தாயார் செல்வி உருக்கமாக கூறினார்...
Next Story
