கர்நாடக மாநிலம், தொட்டபள்ளாபூரில் மனைவியை ஐடி கார்டு டேக் மூலம் கணவனே கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம், கௌரிபிதனூரைச் சேர்ந்த வித்யாவும், ஆனந்தும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
#karnataka #idcard #thanthitv